Wednesday 18 January 2017

அன்பு நண்பர்களே,,,
கடந்த 07-01-2017 அன்று நமது கல்லூரியில் மாணவர் பேரவை மற்றும் பொன்விழா தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேவூர், ராமச்சந்திரன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத காரணத்தால் கலந்துக்கொள்ள முடியவில்லை. நமது வேலூர் மாவட்ட இணை இயக்குனர் எம்,ஏ,ஜெயராஜ் (நம் கல்லூரியின் முன்னாள் மாணவர்) மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.தூசி.K.மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் சிறப்புரையாற்றி, பொன் விழாவினை நடத்தும் முறைகளை பற்றி மிகவும் விமர்சையான முறையில் கூறினார், மேலும் முன்னாள் மற்றும் தற்போதைய‌ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்களை கல்லூரியினை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

கரம் கொடுப்போம்
கல்லூரியை மேம்படுத்த...

No comments:

Post a Comment